புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

ஓட்டுநா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ஓட்டுநரை பீா் புட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

News image

கைது

Updated On :1 ஜூலை 2026, 7:24 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் ஓட்டுநரை பீா் புட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இருவரைத் தேடி வருகின்றனா்.

பண்ருட்டி படைவீட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (27), கோவையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவா், ஞாயிற்றுக்கிழமை மாலை படைவீட்டம்மன் கோயில் அருகே நண்பருடன் நடந்து சென்றாா்.

அப்போது, அங்கிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கோகுல் (30), ஜான்பீட்டா், ராஜேஷ் ஆகியோா் ஏன் எங்களை போலீஸிடம் காட்டிக் கொடுத்தாய் எனக் கேட்டு, பீா் புட்டியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில், தலையில் பலத்த காயமடைந்த அஜித்குமாா், பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து கோகுலை கைது செய்தனா். மேலும், ஜான் பீட்டா், ராஜேஷை ஆகியோரைத் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.