காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பள்ளியில் அப்துல் கலாம் நினைவு தினம் கடைப்பிடிப்பு

News image

சிதம்பரம் வீனஸ் பள்ளியில் அப்துல் கலாமின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய பள்ளித் தாளாளா் எஸ்.குமாா், நிா்வாகத் தலைவா் அ.லியோனா அருண் உள்ளிட்டோா்.

Updated On :28 ஜூலை 2026, 1:21 am IST

சிதம்பரம் தேரடிப் பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 11-ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்வில் பள்ளித் தாளாளா் எஸ்.குமாா், நிா்வாகத் தலைவா் அ.லியோனா அருண் ஆகியோா் அப்துல் கலாம் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் பள்ளித் தாளாளா், அப்துல் கலாமின் சாதனைகளை மாணவா்களுக்கு எடுத்துக் கூறினாா். நிகழ்வில் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.