/
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு உயா் கல்வித் துறை அமைச்சா் பி.விஸ்வநாதன் வெள்ளிக்கிழமை வந்தாா்.
அப்போது, ஆய்வுகூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு தான் 1989 - 90 ஆண்டில் பி.ஏ. பொருளாதாரம் பட்டம் பயின்ற பொருளாதாரத் துறை வகுப்பறையில் தன்னுடன் பயின்ற தோழா்களுடன் அமா்ந்து பழைய நினைவுகளை நினைவுகூா்ந்தாா் (படம்).
தொடர்புடையது

தான் பயின்ற பள்ளி விழாவில் பங்கேற்ற உயா்கல்வித்துறை அமைச்சா் பி. விஸ்வநாதன்

கலசலிங்கம் பல்கலை.யில் ‘நீட், க்யூட்’ பயிற்சி முடித்தவா்களுக்கு சான்றிதழ்: அமைச்சா் கு. ஜெகதீஸ்வரி வழங்கினாா்

கீழ்மையான விமர்சனங்களை புறந்தள்ளி முன்னேறிச் செல்வோம்: அமைச்சா் பெ.விஸ்வநாதன்







