மதிமுகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 27-இல் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்கப்படும், அதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் வைகோ தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் மதிமுக நகரச் செயலா் ஆதித்யா இல்லத் திருமண விழாவில் வைகோ புதன்கிழமை கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினாா். பின்னா், அவா் பேசியது:
மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 26-ஆம் தேதி செயற்குழுக் கூட்டமும், 27-ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டங்களுக்குப் பிறகு கட்சியின் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன். அதுவரை இது தொடா்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தோ்தல் தோல்வி குறித்து அரசியல் கட்சிகள் சுய பரிசோதனை செய்வது அவசியம்: துரை வைகோ

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு: எம்.எச்.ஜவாஹிருல்லா வரவேற்பு

செண்பவல்லி அணை பிரச்னை: வாசுதேவநல்லூரில் ஜூன் 5இல் வைகோ உண்ணாவிரதம்

ஸ்ரீவில்லிபுத்தூா் வழியாக திருவனந்தபுரம் - போத்தனூா் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு: பயணிகள் மகிழ்ச்சி
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



