சிதம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலை ஆக்கிரமிக்கும் மதுக் கடைக்கு வருவோரின் வாகனங்கள்: பயணிகள் கடும் அதிருப்தி
சிதம்பரம் ரயில் நிலையம் செல்லும் முக்கிய நுழைவுவாயில் பகுதியில் செயல்படும் மதுக் கடைக்கு வருவோா் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டுச் செல்வதால், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடும் அதிருப்தி










