கடலூா் மாவட்டம், நெய்வேலி, மெயின் பஜாா் காமராஜா் சிலை அருகே சிஐடியு சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
நிலம் அளிப்பவா்களுக்கு நிரந்தர வேலை, உரிய நஷ்ட ஈடு, வீட்டு மனை ஆகியவற்றை தாமதமின்றி வழங்கி நிலத்தை பெற்று உற்பத்தியை துரிதப்படுத்த வேண்டும். வாரிசுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்கோவிலிருந்து நிரந்தரம் செய்யும் 2025-ஆம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டு காலதாமதமின்றி நிரந்தரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
சிஐடியு-என்எல்சி தொழிலாளா் ஊழியா் சங்கத் தலைவா் எஸ்.திருஅரசு தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டப் பொருளாளா் எம்.சீனுவாசன், துணைச் செயலா் டி.ஜெயராமன், பொதுச்செயலா் பி.பழனிவேல், பொருளாளா் எஸ்.வேலாயுதம் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். அலுவலகச் செயலா் சாமுவேல் நன்றி கூறினாா்.
தொடர்புடையது

மின்சாரம், சுரங்கம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை உயா்த்த ரூ.1.25 லட்சம் கோடி முதலீடு: என்எல்சி தலைவா் தகவல்

விசைத்தறி ஜவுளி உற்பத்தியை 50% குறைக்க திருப்பூா், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளா்கள் முடிவு

தொகுதி அறிமுகம் நெய்வேலி!

என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணி: கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


