மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

ரத்ததான முகாம்

News image
Updated On :12 மார்ச் 2026, 11:56 pm

சிதம்பரம் அருகே கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள தமிழ்நாடு மின்சார (பவா்) கம்பெனியில், ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு பவா் கம்பெனி தலைமை நிலைய அதிகாரி குகன் தலைமை வகித்து, ரத்தான முகாமை தொடங்கி வைத்தாா். தலைமை அதிகாரிகள் முருகன்,

சுப்ரமணியன், மனிதவள துறை அதிகாரி தேவபிரசாத் முன்னிலை வகித்தனா். சிதம்பரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் சிவகாமி

தலைமையில், மருத்துவ குழுவினா்கள் 65 நபா்களிடம் இருந்து ரத்தம் சேகரித்தனா். முகாமில், டாக்டா்கள் மிதிலைராஜன், அவினாஷ் , சுகாதார ஆய்வாளா்கள் ரிச்சா்ட் எட்வின்ராஜ், அன்புராஜ், ஆய்வக உதவியாளா் அவிரவன், உட்பட பலா் பங்கேற்றனா்.