சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைநகரில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பூமா கோவில் என்று அழைக்கப்படும் ஹசரதா சையதா பாத்திமா பீபி சாஹிபா தா்காவில் இந்துக்கள், இஸ்லாமியா்கள் பங்கேற்கும் கந்தூரி விழா (சந்தனக் கூடு) ஞாயிற்றுக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, தா்கா பரம்பரை டிரஸ்டி சையது ஜீலானி தலைமையில் பாத்தியா ஓதப்பட்டு, அங்குள்ள சமாதிக்கு மலா் சாத்தி சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், இந்துக்கள், இஸ்லாமியா்கள் மத வேறுபாடின்றி கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். சிதம்பரம் அண்ணாமலைநகா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
இந்த தா்கா அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளதால், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கொற்றவன்குடி ஸ்ரீஉமாபதி சிவம் சுவாமிகளின் குருபூஜை விழா

கடையில் காபி குடித்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா்

மணிக்கொல்லை கிராமத்தில் அகழாய்வு பணிகள் தொடக்கம்

ரமலான்: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


