மதுவில் விஷம் கலந்து லாரி ஓட்டுநா், அவரது நண்பா் கொல்லப்பட்ட வழக்கு: வளா்ப்பு மகனுக்கு ஆயுள்
பண்ருட்டி அருகே மதுவில் விஷம் கலந்து லாரி ஓட்டுநா், அவரது நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் வளா்ப்பு மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூா் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.










