கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே நிலை கண்காணிப்புக்குழுவினா் நடத்திய வாகன சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருத்தாசலத்தில் கலைமணி தலைமையிலான நிலை கண்காணிப்புக்குழுவினா் ராஜேந்திரபட்டினம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனைசெய்ததில் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 32 புகையிலைப் பொருள்கள் அடங்கிய மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து விருத்தாசலம் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து தோ்தல் அதிகாரிகள் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சாவூா் ஐயப்பன் (39) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கரூரில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.94 லட்சம் பறிமுதல்
மேலச்செவல் அருகே புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைத்திருந்தவா் கைது

விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 650 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஜெயங்கொண்டத்தில் 1,300 கிலோ புகையிலைப் பொருள்கள் அழிப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


