கடலூரின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்
கடலூா் மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும் என்று அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் திமுக கூட்டணி வேட்பாளரான மனித நேய ஜனநாயக கட்சித் தலைவா் மு.தமிமுன்அன்சாரியை அறிமுகப்படுத்தி பேசிய திமுக மாவட்டச் செயலரும், அமைச்சருமான எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்








