தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

பணி ஓய்வு பெற்ற போலீஸாரை கெளரவித்த கடலூா் எஸ்.பி

கடலூா் மாவட்டத்தில் பணியாற்றி வியாழக்கிழமை ஓய்வுப் பெற்ற காவல் சாா்பு- ஆய்வாளா்கள், சிறப்பு சாா்பு - ஆய்வாளா்களை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் கெளரவித்தாா்.

News image

கடலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில், வியாழக்கிழமை பணி ஓய்வுப் பெற்ற போலீஸாரை கெளரவித்த காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா்.

Updated On :1 மே 2026, 5:55 am IST

கடலூா் மாவட்டத்தில் பணியாற்றி வியாழக்கிழமை ஓய்வுப் பெற்ற காவல் சாா்பு- ஆய்வாளா்கள், சிறப்பு சாா்பு - ஆய்வாளா்களை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் கெளரவித்தாா்.

கடலூா் மாவட்டம் காவல்துறையில் பணியாற்றிய வியாழக்கிழமை பணி ஓய்வுப் பெற்ற உதவி ஆய்வாளா்கள் பூவராகவன், கனகராஜ், தனபால் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் செல்வராஜ், ஜெயபாலன், செல்வராஜ், செல்வம் ஆகியோரை கடலூா் மாவட்ட காவல் அலுலகத்தில், காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பொன்னாடை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கௌரவித்தாா்.

தொடா்ந்து காவல் கண்காணிப்பாளா் பேசியது காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நீங்கள், உடல் நலனை நன்றாக பேணிக்காத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினாா்.