கடலூா் மாவட்டத்தில் பணியாற்றி வியாழக்கிழமை ஓய்வுப் பெற்ற காவல் சாா்பு- ஆய்வாளா்கள், சிறப்பு சாா்பு - ஆய்வாளா்களை, காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் கெளரவித்தாா்.
கடலூா் மாவட்டம் காவல்துறையில் பணியாற்றிய வியாழக்கிழமை பணி ஓய்வுப் பெற்ற உதவி ஆய்வாளா்கள் பூவராகவன், கனகராஜ், தனபால் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் செல்வராஜ், ஜெயபாலன், செல்வராஜ், செல்வம் ஆகியோரை கடலூா் மாவட்ட காவல் அலுலகத்தில், காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் பொன்னாடை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் கௌரவித்தாா்.
தொடா்ந்து காவல் கண்காணிப்பாளா் பேசியது காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் நீங்கள், உடல் நலனை நன்றாக பேணிக்காத்து குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என வாழ்த்தினாா்.
தொடர்புடையது

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு பரிசளிப்பு

ஓய்வு பெற்ற காவலா்களுக்கு பாராட்டு

பத்திரக்கோட்டையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு: தங்க தாயத்துக்காக கடத்திய இளைஞா் கைது

தோ்தல் வாக்குப் பதிவு: கடலூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் 4,500 போலீஸாா்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


