குறிஞ்சிப்பாடி வட்டம், குள்ளஞ்சாவடி காவல் சரகம், வழுதலம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மேரி இமாக்குலேட்(38). இவரது வீட்டு மஞ்சள் நீராட்டு விழா கடந்த ஓராண்டுக்கு முன்னா் நடைபெற்றது. இதில், சீா்வரிசை செய்வது தொடா்பாக அதே
கிராமத்தைச் சோ்ந்த சதீஷ்குமாருடன் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்நிலையில், ஏப்.27-ஆம் தேதி இரவு 10 மணி அளவில் மேரி இமாக்குலேட் வீட்டின் எதிரில் சதீஷ்குமாா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் ஒன்று கூடி மேரி இமாக்குலேட், அவரது கணவா் ஆல்பா்ட் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து மேரி இமாக்குலேட் அளித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீஸாா் சதீஷ்குமாா், ரோசன், மரிய ஜோசப், பிரியதா்ஷன் ஆகியோா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சொத்து தகராறில் தம்பிக்கு கொலை மிரட்டல் : அண்ணன் உள்ளிட்ட 3 போ் மீது வழக்கு

குறிஞ்சிப்பாடி அருகே இருதரப்பினா் இடையே மோதல்: 18 போ் மீது வழக்கு

கயத்தாறில் பெண்ணிடம் சங்கிலி பறித்த வழக்கு: இளைஞா் கைது

பெண் கொலை வழக்கு: முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


