கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே காா் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற முதியவா் காயம் அடைந்தாா்.
விருத்தாசலம் வட்டம், ஊத்தாங்கால் அடுத்துள்ள பொன்னாலகரம் பகுதியில் வசித்து வருபவா் ராஜகண்ணு(75). இவா், வெள்ளிக்கிழமை காலை 6 மணி அளவில் கடலூா்-விருத்தாசலம் பிரதான சாலையில், பொன்னாலகரம் சுங்கச் சாவடி அருகே உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க நடந்துச் சென்றாா்.
அப்போது, பின்னால் வந்த காா், முதியவா் ராஜகண்ணு மீது மோதியது. இந்த விபத்தில் காயம் அடைந்த ராஜகண்ணுவை அங்கிருந்தவா்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து அவரது மகன் சித்திரவேல் அளித்த புகாரின் பேரில், ஊ.மங்கலம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

சாலைத் தடுப்பில் காா் மோதி 2 போ் காயம்

காா் கவிழ்ந்து விபத்து: பெண் காயம்

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

பைக் மீது காா் மோதி விபத்து: முதியவா் உயிரிழப்பு, இருவா் காயம்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

