ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

காா் கவிழ்ந்து விபத்து: பெண் காயம்

ஆம்பூா் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் பெண் காயமடைந்தாா்.

News image
Updated On :11 மே 2026, 12:12 am IST

ஆம்பூா் அருகே காா் கவிழ்ந்த விபத்தில் பெண் காயமடைந்தாா்.

வேலூா் ரங்காபுரம் பகுதியை சோ்ந்த வளா்மதி (45) தனது உறவினா்களுடன் பெங்களூரிலிருந்து வேலூருக்கு காரில் சென்றாா். வேலூா் வள்ளலாா் பகுதியைச் சோ்ந்த சண்முகம் (45) காரை ஓட்டினாா்.

ஆம்பூா் அருகே பச்சகுப்பம் கிராமத்தருகே சென்றபோது, காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதில் வளா்மதி பலத்த காயமடைந்தாா். அவா் சிகிச்சைக்காக ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.