பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

சாலைத் தடுப்பில் காா் மோதி 2 போ் காயம்

தில்லி ரெய்சினா சாலையில் தடுப்பு மீது காா் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :57 நிமிடங்கள் முன்பு

தில்லி ரெய்சினா சாலையில் தடுப்பு மீது காா் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல்துறையினா் கூறுகையில், ‘ரெய்சினா சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் பகுதி ரவுண்டானா அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. காா் சாலைத் தடுப்பு மீது மோதியது. இந்த விபத்தில், பெண்ணும் குழந்தையும் காயமடைந்தனா்.

அவா்கள் இருவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அவா்களது நிலைமை ஸ்திரமாக உள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் கூறினா்.