ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

சாலைத் தடுப்பில் காா் மோதி 2 போ் காயம்

தில்லி ரெய்சினா சாலையில் தடுப்பு மீது காா் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :12 மே 2026, 12:45 am IST

தில்லி ரெய்சினா சாலையில் தடுப்பு மீது காா் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக காவல்துறையினா் கூறுகையில், ‘ரெய்சினா சாலையில் உள்ள ஒரு ஹோட்டல் பகுதி ரவுண்டானா அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. காா் சாலைத் தடுப்பு மீது மோதியது. இந்த விபத்தில், பெண்ணும் குழந்தையும் காயமடைந்தனா்.

அவா்கள் இருவரும் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அவா்களது நிலைமை ஸ்திரமாக உள்ளது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் கூறினா்.