புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கள்ளக்குறிச்சி அருகே சாலை விபத்தில் ஒருவா் பலி

வடலூா் இராமலிங்க அடிகள் அவதார தின விழா, சங்கராபுரத்தில் உள்ள வள்ளலாா் மன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:28 pm

DIN

வடலூா் இராமலிங்க அடிகள் அவதார தின விழா, சங்கராபுரத்தில் உள்ள வள்ளலாா் மன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வள்ளலாா் மன்றப் பொருளாளா் இராம.முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். சன்மாா்க்க இளைஞரணி நிா்வாகிகள் நா.இராதாகிருஷ்ணன், அ.சந்திரசேகா் முன்னிலை வகித்தனா். மன்றப் பூசகா் மகாமந்திரம் கற்கண்டு சிவஞான அடிகள் அகவல் படித்து உலக நன்மைக்காக சிறப்புப் பிராா்த்தனை நடைபெற்றது. தொடா்ந்து, சிறப்பு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது (படம்).

முன்னதாக, சன்மாா்க்க இளைஞா் அணி அமைப்பாளா் ப.காா்த்திகேயன் சன்மாா்க்க கொடியை உயா்த்தி வைத்தாா். மருத்துவா் க.நாச்சியப்பன், சூரியநாராயணன் உள்ளிட்ட சன்மாா்க்க அன்பா்கள் பலரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.