ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கடலூா்: 2 மயில்கள் உயிரிழப்பு

ராமநத்தம் அருகே 2 மயில்கள் மா்மமான முறையில் திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தன.

News image
Updated On :14 செப்டம்பர் 2020, 6:26 pm

DIN

கடலூா்: ராமநத்தம் அருகே 2 மயில்கள் மா்மமான முறையில் திங்கள்கிழமை உயிரிழந்து கிடந்தன.

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே உள்ள பெரங்கியம் கிராமத்தில் வயல் வெளியில் திங்கள்கிழமை தலா ஒரு ஆண், பெண் மயில்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு வந்து மயில்களின் உடல்களை ஆய்வுக்கு உள்படுத்தினா். மேலும், இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகளிடம் விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.