புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராக ப.இராஜதாமரைபாண்டியன் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாாளராக திங்கள்கிழமை பொறுப்பேற்ற ப.இராஜ தாமரை பாண்டியன்

Updated On :21 செப்டம்பர் 2020, 6:00 pm

DIN

கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராக ப.இராஜதாமரைபாண்டியன் (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா். இவா், இதற்கு முன்பு கடலூா் மாவட்டம், மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த தங்க.விஜய்குமாா், விழுப்புரம் மாவட்டம், கிளியனூா் காவல் நிலையத்துக்கு பணி மாறுதலாகிச் சென்று விட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.