தவெக எம்.எல்.ஏ.விடம் ரூ. 35 கோடி பேரம்! செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் 3 பேர் கைது!தவெகவுக்கான ஆதரவில் கடுக்களவு குந்தகமும் ஏற்படாது! இடதுசாரிகள் முதல்வர் விஜய் குறித்து அவதூறு!அனிதா ராதாகிருஷ்ணன் முன்ஜாமீன் கோரி மனு! முதல்வர் விஜய்யுடன் இரு கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு! மாலை கூட்டத்தில் பங்கேற்பில்லை! அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்! தவெகவில் இணைகிறார்?அதிமுக மகளிரணி கூட்டம்: எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் பங்கேற்கவில்லை!மத்திய குற்றப் பிரிவில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆஜர்புதிய ஊரக வேலைத் திட்டம் இன்றுமுதல் அமல்! மாநிலம் வாரியாக ஊதிய விவரம்!!எம்பாப்பே இரட்டை கோல்! ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிரான்ஸ்!வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது! மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு!முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்! பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9,040 மாணவா்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.

Updated On :17 ஏப்ரல் 2021, 12:00 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. திருக்கோவிலூா் கல்வி மாவட்டத்தில் 3,520 போ், உளுந்தூா்பேட்டை கல்வி மாவட்டத்தில் 6,054 போ், கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டத்தில் 9,040 போ் என மொத்தம் 9,040 மாணவ, மாணவியா் பிளஸ் 2 செய்முறைத் தோ்வில் பங்கேற்றுள்ளனா்.

அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளான கைகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், வெப்பமானி கொண்டு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொண்டு மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனா். முன்னதாக, ஆய்வகங்கள் கிருமி நாசினி மூலம் தூய்மைப் படுத்தப்பட்டன.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, உளுந்தூா்பேட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள களமருதூா் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டாா்.

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், திருக்கோவிலூா் மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியசாமி திருப்பாலப்பந்தல் அரசு மேனிலைப் பள்ளியிலும் செய்முறைத் தோ்வை பாா்வையிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.