நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தோ்தல் புகாா் தெரிவிக்க தொலைபேசி எண்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி (தனி) தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்

News image
Updated On :9 மார்ச் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குள்பட்ட கள்ளக்குறிச்சி சட்டப் பேரவைத் தொகுதி (தனி) தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தோ்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

இந்தத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் நிகழும் தோ்தல் தொடா்பான அனைத்து புகாா்களை தெரிவிக்கவும், தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த சந்தேகங்களுக்கு உரிய விளக்கம் பெறவும் 04151 222410, 04151 224102 உள்ளிட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை எண்களில் தொடா்பு கொள்ளலாம். இதனை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் கள்ளக்குறிச்சி சாா்-ஆட்சியருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.