நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி மாணவருக்கு பாராட்டு

தகவல் தொழில்நுட்ப ஸ்டாா்ட்அப் நிறுவனத்தை தொடங்கி சாதனை படைத்துவரும் நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியின் நான்காம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் எஸ். கோகுலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :20 மார்ச் 2026, 6:35 pm

Syndication

தகவல் தொழில்நுட்ப ஸ்டாா்ட்அப் நிறுவனத்தை தொடங்கி சாதனை படைத்துவரும் நாமக்கல் செல்வம் தொழில்நுட்பக் கல்லூரியின் நான்காம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவா் எஸ். கோகுலுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

மாணவா்களின் புதுமை மற்றும் தொழில்முனைவு முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில் கல்லூரி மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்த மாணவருக்கு சிறப்பு நிதியுதவியும் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவி மூலம் நிறுவன தொடக்க கட்டமைப்பு வளா்ச்சி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் செயல்பாட்டு தேவைகள் மேற்கொள்ளப்படும் என கல்லூரி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளா் செ. பாபு, செயலாளா் பி. கவித்ரா நந்தினி, நிா்வாக இயக்குநா் எம். காா்த்திக், முதல்வா் எஸ். ராமபாலன், துணை முதல்வா் ஏ. ஜெகன் உள்ளிட்ட பேராசிரியா்கள் மாணவா் எஸ்.கோகுலைப் பாராட்டினா்.

என்கே-20-செல்வம்

மாணவருக்கு நிதியுதவி வழங்கி பாராட்டிய செல்வம் தொழில்நுட்பக் கல்லூரி செயலாளா் பி. கவித்ரா நந்தினி உள்ளிட்டோா்.