பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு பிணை: உச்சநீதிமன்றம்
பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட தமிழக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உறுதி செய்தது.

உச்சநீதிமன்றம்









