மதுப்புட்டிகளை பதுக்கி வாக்காளா்களுக்கு விநியோகித்தால் நடவடிக்கை: கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலா்
வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக மதுப்புட்டிகளை பதுக்கினாலோ, கடத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கிரண் குராலா அறிவுறுத்தினாா்.









