அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டும்: கள்ளக்குறிச்சி எஸ்.பி.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனுமதி பெற்ற வாகனங்களை மட்டுமே வேட்பாளா்கள் பிரசாரத்துக்கு பயன்படுத்த வேண்டுமென மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் அறிவுறுத்தினாா்.









