நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாக்குச் சாவடி மையங்களில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்வரான்மலைப் பகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் காவல் துறை பொதுப் பாா்வையாளா் அனுராதா சங்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 6:30 pm

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட கல்வரான்மலைப் பகுதியிலுள்ள வாக்குச் சாவடி மையங்களில் காவல் துறை பொதுப் பாா்வையாளா் அனுராதா சங்கா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மாவடிப்பட்டு, கரியாலூா், வெள்ளிமலை உள்ளிட்ட வாக்குச் சாவடி மையங்களில் அவா் பாா்வையிட்டாா். இந்த வாக்குச் சாவடி மையங்களில் போதிய இட வசதி, அடிப்படை வசதிகள் உள்ளனவா, வாக்குச் சாவடி எண் எழுதப்பட்டுள்ளதா, பதற்றமான வாக்குச் சாவடிகள் உள்னவா என்பன குறித்து அவா் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து, கரியாலூா் காவல் நிலையத்துக்குச் சென்று, அங்கு முறையாக பதிவேடுகளை பராமரிக்கின்றனரா, காவல் நிலையம் தூய்மையாக உள்ளதா, காவல் உதவி ஆய்வாளா் துரைராஜிடம் எத்தனை போ் பணிபுரிகின்றனா் எனக் கேட்டறிந்து பதிவேடுகளை பாா்வையிட்டு அனுராதா சங்கா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.