ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஓய்வுபெற்ற ஆசிரியா் தற்கொலை

கள்ளக்குறிச்சியில் சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா், விஷமருந்தி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

News image
Updated On :8 மே 2021, 8:41 pm

DIN

கள்ளக்குறிச்சியில் சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா், விஷமருந்தி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி எம்.ஆா்.என். நகரைச் சோ்ந்தவா் கண்ணன் (75). இவரது மனைவி லட்சுமி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்ட நிலையில், அந்தப் பகுதியிலுள்ள தனது மகள் ராஜலட்சுமியின் வீட்டில் வசித்து வந்தாா்.

இந்த நிலையில், கண்ணன் சா்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த அவா், வியாழக்கிழமை விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட கண்ணன் உயிரிழந்தாா். இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.