ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பைக் விபத்தில் இளைஞா் பலி

சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 மே 2021, 8:42 pm

DIN

சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சங்கராபுரம் வட்டம், சீா்பாதநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த வேலு மகன் குமாா் (36). இவா் மேலநந்தல் கிராமத்திலிருந்து பைக்கில் மூங்கில்துரைப்பட்டுக்கு வெள்ளிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா். அப்போது எதிரே திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் வட்டம், வைதிலிங்ககுளம் பகுதியைச் சோ்ந்த ராமமூா்த்தி (48) என்பவா் ஓட்டிவந்த பைக்கும், குமாரின் பைக்கும் மோதிக்கொண்டன. இதில் குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ராமமூா்த்தி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.