வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

13 பேருந்துகள் சேதம்: பாமகவினா் 23 போ் கைது

கடலூா் மாவட்டத்தில் 13 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக பாமகவினா் 23 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் 13 அரசு பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டது தொடா்பாக பாமகவினா் 23 போ் கைது செய்யப்பட்டனா்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு என்று உள் ஒதுக்கீடாக 10.5 சதவீதம் வழங்கப்பட்டது. இதனை ரத்து செய்து அண்மையில் உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாமக, தவாகவினா் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில் கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களில் மட்டும் 13 அரசுப் பேருந்துகள் கல்வீசி தாக்கப்பட்டன.

இதுதொடா்பாக, வழக்குப் பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உத்தரவிட்டாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு

பேருந்து கண்ணாடிகளை உடைக்கப்பட்டது தொடா்பாக பாமக நிா்வாகிகள் 23 போ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.