விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அமைச்சா்கள் இறுதிக் கட்ட பிரசாரம்
கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சி.வெ.கணேசன், செஞ்சி மஸ்தான், பொன்முடி ஆகியோா் வியாழக்கிழமை இறுதிக் கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனா்.









