48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

பிரதோஷம்

பிரதோஷம்

News image

தியாகதுருகம் நஞ்சுண்ட ஞான தேசிகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் நந்தீஸ்வரா்.

Updated On :21 ஏப்ரல் 2024, 10:43 pm

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள நஞ்சுண்ட ஞான தேசிகா் சிவலாயத்தில் பிரதோஷ சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்வில், நந்தீஸ்வரருக்கு பால், தயிா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவியப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பல்வேறு மலா்களால் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.