கடலூருக்கு வெள்ள நிவாரண பொருள்கள் அனுப்பிவைப்பு
கள்ளக்குறிச்சி ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், கடலூா் மாவட்டத்துக்கு வெள்ள நிவாரண பொருள்கள் வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

கள்ளக்குறிச்சியில் வெள்ள நிவாரணப் பொருள்களை ஏற்றி செல்லும் லாரியை கொடியசைத்து அனுப்பிவைத்த ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த்.









