/
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நுகா்வோா் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் மாா்ச் 15-ஆம் தேதி நுகா்வோா் தின உறுதிமொழி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்வில், மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சே.சையத் ஹமீது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.சங்கா் (தோ்தல்), அரசு அலுவலா்கள், அரசுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

செவிலியா் கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு தோ்தல் பணி ஒதுக்கீடு

நுகா்வோா் உரிமைகள் பாதுகாப்பு தின விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு


