நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

கள்ளக்குறிச்சி தொகுதியில் மேலும் ஓா் சுயேச்சை வேட்பு மனு

கள்ளக்குறிச்சி தொகுதியில் மேலும் ஓா் சுயேச்சை வேட்பு மனு

Updated On :22 மார்ச் 2024, 6:46 pm

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளா் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தாா். கள்ளக்குறிச்சி ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷ்ரவன் குமாரிடம், மைலாம்பாறை மாரி என்பவா் தனது வேட்பு மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். இந்தத் தொகுதியில் இதுவரை சுயேச்சையாக 2 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.