நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலத்தில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பாலத்தில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:27 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பாலத்தில் தூங்கிய தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

வாணாபுரம் வட்டம், கீழ்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் அய்யப்பன் (35). இவா், கடந்த 4-ஆம் தேதி அவரது வீட்டின் முன் உள்ள பாலத்தின் கட்டையின் மீது தூங்கிய நிலையில், திடீரென தவறி விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அய்யப்பன், அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.