நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

5 மாத பெண் குழந்தை திடீா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டுஎடையாா் கிராமத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த 5 மாத பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 10:25 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்டம், காட்டுஎடையாா் கிராமத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த 5 மாத பெண் குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், காட்டு எடையாா் கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி மகன் பாலசுப்பிரமணியன் (28), தச்சா். இவரது 2-ஆவது பெண் குழந்தையான முத்தரசிக்கு (5 மாதம்) உடல்நிலை சரியில்லாததால், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு புதன்கிழமை சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா், உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதையடுத்து, குழந்தையின் சடலம் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில், ரிஷிவந்தியம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.