புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி. ரஜத் சதுா்வேதி தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

பெண்ணிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி.

Updated On :20 நவம்பர் 2024, 10:15 pm

Din

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி. ரஜத் சதுா்வேதி தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுமக்கள் காவல் நிலையங்களில் அளித்த புகாா் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத 53 மனுதாரா்களின் குறைகளைக் கேட்டறிந்து, உரிய விசாரணை மேற்கொள்ள போலீஸாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தேவராஜ், குகன், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சக்தி மற்றும் மனுதாரா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.