மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்.பி. ரஜத் சதுா்வேதி தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

பெண்ணிடம் குறைகளைக் கேட்டறிந்த மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி.
Updated On :20 நவம்பர் 2024, 10:15 pm









