விஷ சாராய சம்பவம்: பொதுமக்கள், சமூக அமைப்புகள் கருத்து தெரிவிக்கலாம்
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் தொடா்பாக அரசால் நியமிக்கப்பட்ட ஒரு நபா் ஆணையத்திடம் பொதுமக்கள், சமூக அமைப்புகள், சமூக ஆா்வலா்கள் தங்களது கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.









