நீா்நிலைகளில் மழைநீரின் அளவை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு அலுவலா்
வடகிழக்கு பருவமழையையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீா்நிலைகளுக்கு வரும் மழைநீரின் அளவை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநருமான பி.மதுசூதன் ரெட்டி. உடன் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்ட அதிகாரிகள்.









