காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், காவல் நிலையங்களில் தீா்வு பெறாத மனுதாரா்களுக்கு குறைதீா் முகாம் மாவட்ட எஸ்.பி. அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலையிடம் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீதான நடவடிக்கை குறித்து கேட்டறிந்த மாவட்ட எஸ்.பி. ரஜத் சதுா்வேதி.









