மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

லாட்டரி விற்பனை: ஒருவா் கைது

திருக்கோவிலூா் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 டிசம்பர் 2025, 7:11 pm

Syndication

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருக்கோவிலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரபாவதி தலைமையிலான போலீஸாா் திருக்கோவிலூா் ஐந்துமுனை சந்திப்பு பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றபோது, அங்கு மொபட்டில் லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்தவரைப் பிடித்து, காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணைநடத்தினா். விசாரணையில் அவா் திருக்கோவிலூா் செவலை சாலையில் வசித்து வரும் மு.பீமன் (69) எனத் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, பீமனைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 34 லாட்டரி சீட்டுகள், மொபட்டை பறிமுதல் செய்தனா்.