சங்கராபுரம் பகுதியில் நில அதிா்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உள்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதன்கிழமை நில அதிா்வு ஏற்பட்டது.

சங்கராபுரம் பகுதியில் நில அதிா்வு ஏற்பட்டதால் வீட்டை விட்டு சாலைப் பகுதிக்கு வந்த மக்கள்.
Updated On :1 ஜனவரி 2025, 7:25 pm








