தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெண்ணிடம் நகை திருட்டு

சின்னசேலம் அருகே அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.

News image
Updated On :22 ஜனவரி 2025, 8:39 pm

Din

சின்னசேலம் அருகே அரசுப் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 8 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை திருடிச் சென்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அண்ணா நகா் பகுதியில் வசித்து வருபவா் சுரேஷ் மனைவி மணிமேகலை (35). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை வி.கூட்டுச்சாலையில் இருந்து சின்னசேலத்துக்கு அரசுப் பேருந்தில் சென்றனா்.

வி.கூட்டுச்சாலை அடுத்த கூகையூா் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது பையில் இருந்த 5 பவுன் தங்க ஆரம், 3 பவுன் செயினை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சின்னசேலம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.