ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கள்ளக்குறிச்சியில் பெருமாள் கோயில் தேரோட்டம்

கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோத்சவத்தையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது

News image
Updated On :12 மே 2025, 8:26 pm

Din

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் பிரம்மோத்சவத்தையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் கடந்த 2-ஆம் தேதி திருத்தோ் முகூா்த்தம் நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை தேரோட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மா.செந்தில்குமாா், நகா்மன்றத் தலைவா் இரா.சுப்ராயலு தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

கள்ளக்குறிச்சி ஜும்மா பள்ளிவாசல் இணை மூத்தவல்லி லியாகத்அலி தலைமையில் நான்குமுனை சந்திப்பில் பக்தா்கள், பொதுமக்களுக்கு நீா், மோா் வழங்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை தீா்த்தவாரியும், புதன்கிழமை ஸ்ப்தாவரணமும், வியாழக்கிழமை விடையாற்றியும் நடைபெறும்.