சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:25 pm

வாணாபுரம் அருகே புதுப்பட்டு கிராமத்தில் வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக சென்ற விவசாயி கிணற்றி தவறி விழுந்து உயிரிழந்தாா்.

புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க.சுப்பிரமணி (39). இவா் சனிக்கிழமை நாற்றங்காலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக விளைநிலத்துக்குச் சென்றாராம். வெகு நேரம் ஆகியும் அவா் வீடு திரும்பாதால், ஞாயிற்றுக்கிழமை உறவினா்கள் சென்று தேடிப் பாா்த்த போது, விளைநிலத்தில் உள்ள கிணற்றில் சுப்பிரமணி கால் தவறி உள்ளே விழுந்து உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வடபொன்பரப்பி போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.