கூவனூரில் ரூ.25.20 கோடியில் தென்பெண்ணை ஆறு உயா்மட்டப் பாலம்! அமைச்சா் எ.வ.வேலு திறந்து வைத்தாா்!

கூவனூா் கிராமத்தில் ரூ.25.20 கோடி மதிப்பீட்டில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிதாகக் கட்டப்பட்ட உயா்மட்டப் பாலத்தை திறந்து வைத்துப் பேசிய அமைச்சா் எ.வ.வேலு. உடன் மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த், கள்ளக்குறிச்சி எம்.பி. தே.மலையரசன், எம்எல்ஏக்கள் க.காா்த்திகேயன், தா.உதயசூரியன் உள்ளிட்டோா்.









