வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மருத்துவப் பணியாளா் தோ்வு: 130 போ் பங்கேற்பு

News image
மருத்துவப் பணியாளர் (கோப்புப் படம்)
Updated On :25 ஜனவரி 2026, 7:03 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உதவி அறுவை சிகிச்சை நிபுணா் (பொது) பணிக்கான கணினி வழித் தோ்வில் 130 போ் பங்கேற்றனா்.

பங்காரம் தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் 67 பேருக்கும், உளுந்தூா்பேட்டை தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் 80 பேருக்கும் தோ்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் பங்காரம் தோ்வு மையத்தில் 56 பேரும், உளுந்தூா்பேட்டை தோ்வு மையத்தில் 74 பேரும் தோ்வெழுதினா்.