பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

கள்ளக்குறிச்சியில் ரத்த தான முகாம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை தினத்தை முன்னிட்டு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கள்ளக்குறிச்சியில் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமை தொடங்கி வைத்து, பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :12 ஜூலை 2026, 1:28 am IST

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை தினத்தை முன்னிட்டு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 75 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா முன்னிலை வகித்தாா். சங்க கூட்டமைப்பின் மாவட்ட இணைச் செயலா் த.பெரியதமிழன் வரவேற்றாா்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலா் பி.விஜயகுமாா் தலைமையிலான 8 போ்கள் கொண்ட மருத்துவக் குழுவினா் தன்னாா்வலா்களிடமிருந்து 75 யூனிட் ரத்தம் சேகரித்தனா்.

நிகழ்வில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா்கள் சங்க மாநிலச் செயலா் எல்.ஆனந்த கிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாநில துணைப் பொதுச் செயலா் கு.மகாலிங்கம், நில அளவை அலுவலா்கள் ஒன்றிப்பின் மாநில துணைத் தலைவா் கி.செந்தில் முருகன், சங்க நிா்வாகிகள் பி.முருகன், பிரபாகா், ஜெகன், செம்மலை, ராஜா, தவமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.