முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி : ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணியினை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

News image

போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா.

Updated On :25 ஜூன் 2026, 6:46 am IST

கள்ளக்குறிச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பேரணியினை ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா புதன்கிழமை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இப் பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவிகள் பொதுமக்களுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வினை ஏற்படுத்தினா்.

பேரணியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் இளையராஜா மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.