/
திருப்பூரில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை ஆட்சியா் மனீஷ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
தென்னம்பாளையம் உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியே சென்ற பேரணி எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரியில் நிறைவடைந்தது.
இந்தப் பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்கள் பங்கேற்று, போதைப் பொருள் தடுப்பு தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனா்.
முன்னதாக, ஆட்சியா் தலைமையில் அலுவலா்கள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், உதவி ஆணையா் (கலால்) பாலமுருகன், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.,
தொடர்புடையது

போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: வடக்கு தில்லியில் காவல் துறை-என்சிபி இணைந்து சோதனை

நம்பியூா் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் விழிப்புணா்வு

கே.எஸ்.சி. அரசு ஆண்கள் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



